--:--:-- --

📍 இடம் தேர்வு செய்யவும்

தமிழ் நாள்காட்டி Tamil Panchangam & Calendar
--:--:-- --
Chennai
தமிழ்
--:--:-- --

📜 இன்றைய திருக்குறள்

திருவள்ளுவர் அருளிய அறநூல்

குறள் #2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
பொருள்: தூய அறிவு வடிவான இறைவனின் திருவடிகளை தொழாவிட்டால் கற்ற கல்வியால் என்ன பயன்?
📖 கடவுள் வாழ்த்து 📚 அறத்துப்பால்

🔮 மேலும் சில குறள்கள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதன்மையானது போல், உலகிற்கு இறைவன் முதன்மையானவர்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
கற்க வேண்டியவற்றை குற்றமறக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படி நடக்க வேண்டும்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற
செயல் உறுதி என்பது ஒருவனுடைய மன உறுதியே. மற்றவை எல்லாம் வேறானவை.
இலமென்று அசைஇ இருப்பாரை காணின் நிலமென்னும் நல்லாள் நகும்
ஏதும் இல்லை என்று சோம்பலாக இருப்பவரைக் கண்டால், நிலமகள் சிரிப்பாள்.

🔗 விரைவு அணுகல் / Quick Access